அதிபர் கோட்டபாய ராஜபக்சவின் தவறான முடிவால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது – திஸ்ஸ அத்தநாயக்க

அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், ஜனாதிபதி எடுத்த தவறான முடிவால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மதிப்பு கூட்டப்பட்ட வரி வீதத்தை 15 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைத்ததன் காரணமாக இவ்வாறு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சரியான நபர்கள் நிவாரணம் பெற்றார்களா? சராசரி வர்க்கம் … Continue reading அதிபர் கோட்டபாய ராஜபக்சவின் தவறான முடிவால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது – திஸ்ஸ அத்தநாயக்க